என் இதயம் வலித்தபோதும்
நான் கண்கள் கலங்கியதில்லை
எங்கே நான் கண்கலங்கினால்
என் கண்ணில் இருக்கும் நீ
கண்ணீரில் உதிர்ந்து விடுவாயோ
என்ற அச்சம் தான்
-
« இல்லம்
பக்கங்கள்
-
வகைகள்
- வகைகள்
-
தொகுப்புகள்
என் இதயம் வலித்தபோதும்
நான் கண்கள் கலங்கியதில்லை
எங்கே நான் கண்கலங்கினால்
என் கண்ணில் இருக்கும் நீ
கண்ணீரில் உதிர்ந்து விடுவாயோ
என்ற அச்சம் தான்